இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
இன்று உலக அன்னையர் தினம்
Posted by admin on May 12th, 2013 02:10 PM | Comments Off
உலகில் எதற்கும் ஈடு இணையற்றது ஒன்று இருக்கிறதென்றால், அது அன்னை தான். அனைவருக்கும், அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே. வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மே 2வது ஞாயிறு (மே 12), உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
எப்படி வந்தது. :பண்டைய ...
இரண்டு கண்களாலும் பாரத்தினை தூக்கி உலக சாதனை
Posted by admin on December 23rd, 2012 09:50 PM | Comments Off
இயற்கையின் படைப்பில் மிகவும் ஆச்சரியமானது மனித இனம்.
மனித இனத்தி்ல் மிகவும் முக்கியமானது அவர்கள் கண்கள் ஆகும்.
மனித உடற்தொகுதியின் மென்மையான பகுதிகளில் இதுவும் ஒன்று.
ஆனால், இங்கு ஒருத்தர் செய்யும் செயல்பாடு பார்ப்பவரை புல்லரிக்க வைக்கிறது.
அது என்னவெனில்,
தனது இரண்டு கண்களாலும் பெரும் பாரத்தினை தூக்கி உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் செய்யும் வீரச் செயலை நீங்களும் பாருங்கள். உங்கள் உடலில் ...
வாய்பேசா ஜீவன்கள்
Posted by admin on November 12th, 2012 12:16 PM | No Comment
"தினமும் காலையில் எழுந்ததும் இந்தக் குப்பை மலையில் தான் கண் விழிக்கிறோம். துர்நாற்றத்துடன் தான் வாழ்க்கை நடத்துகிறோம். இப்போது அதைவிட பெரும் சிரமத்துக்கு முகங்கொடுத்திருக்கிறோம். மழை காரணமாக குப்பைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீர் எமது வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது" – கொழும்பு 15 ஹேனமுல்லை பகுதியில் வசிக்கும் பாத்திமா ஜெனீபாவின் உள்ளக் குமுறல்கள் இவை.
கொழும்பில் குப்பைகள் ...
51 வைன் குவளைகளை கைகளில் ஏந்தி சாதனை
Posted by admin on November 3rd, 2012 08:09 PM | No Comment
ஒரே தடவையில் 51 வைன் குவளைகளை கைகளில் ஏந்தி நபர் ஒருவர் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
சீனாவின் பீஜிங்கை தலைமையாக கொண்ட பிலிப் ஒசென்டன் என்ற 43 வயதுடைய நபரே இச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இவர், ஏற்கனவே 39 குவளைகளை ஏந்தி நிலைநாட்டப்பட்டிருந்த சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர், வைன் பரிசாரகராக தொழில்புரியும் போது ஒரே தடவையில் ஒரு தொகை ...
‘பறக்கும் வீடுகள்’
Posted by admin on October 31st, 2012 07:27 AM | No Comment
வீடுகள் வானில் பறக்கும் அதிசயமிக்க காட்சிகளை படங்களிலே பார்ப்பதுண்டு. ஆனால் பிரான்சைச் சேர்ந்த ஒவியர் ஒருவர் 'பறக்கும் வீடுகள்' என்ற தலைப்பில் வீடுகள்பறக்கும் வகையிலான ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளார்.
மேற்படி தலைப்பில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் வீடுகள் மின்சாரக்கம்பிகளின் தொடுப்பில்; இணைக்கப்பட்ட நிலையில் தொங்கும் வகையிலும் அந்தரத்தில் வீடுகள் பற்றியெறியும் வகையிலும் மற்றும் அந்தரத்தில் தொங்கும் ...
ஒரே இரவில் 5 லிட்டர் மது அருந்தும் 19 வயதுப் பெண்!
Posted by admin on October 16th, 2012 12:03 PM | No Comment
அந்த பெண்ணின் பெயர் சாரா ஜேன் பகுலி (பேரைப் பாரு). வயது 19 ஆகிறது. வேலை தேடி வருகிறார். வேலை கிடைக்கும் வரை இங்கிலாந்து அரசு தரும் உதவித் தொகையை பயன்படுத்தி வாழ்க்கையை ஓட்டி வருகிறார். வேலை இல்லாவிட்டாலும் குடிக்காவிட்டால் மண்டை காய்ந்து போய் விடுமாம் பகுலிக்கு. வாராவாரம் இவருக்கு ஆரவாரமாகத்தான் இருக்க வேண்டும். குடிக்கப் பணம் ...
7 வயதில் அசாத்தியமான பலம்!
Posted by admin on September 27th, 2012 08:36 AM | No Comment
சீனச் சிறுவன் ஒருவன் 7 வயதில் அசாத்தியமான பலத்தைப் பெற்று பார்ப்பவர் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறான். சுஸொயு நகரைச் சேர்ந்த யாங் ஜின்லோங் ௭ன்ற மேற்படி சிறுவன் காரொன்றை இழுக்கவும், தனது தந்தையைத் தூக்கவும் ௭துவித களைப்பும் இன்றி பாரமான தானிய மூடைகளைச் சுமந்து செல்லவும் பலத்தைக் கொண்டுள்ளான்.
ஏற்கெனவே 50 கிலோகிராம் நிறையைக் கொண்டுள்ள யாங் ...
காய்கறி பழங்களைக் கொண்டு அழகுமிகு உருவங்கள்
Posted by admin on September 19th, 2012 08:16 AM | 1 Comment
காய்கறிகள் பழங்களைக் கொண்டு விதவிதமான உருவங்களாக மிருகங்கள் பறவைகளை உருவாக்குவதில் பலர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். கண் கண்டதை கை செய்யும் என்பதற்கொப்ப காய்கறி பழங்களைக் கொண்டு அழகுமிகு உருவங்களை ஆக்குகின்றனர். அவற்றில் காய்கறிகளைக் கொண்டு உருவான வடிவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவென இணையத்தில் தேடியவற்றை தொகுப்பாகத் தருகின்றோம். பார்ப்பதற்கு விநோதமாகவும்ஆச்சரியமாகவும் இவை காட்சி தருகின்றது.
.























