இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
அடைமழை!
Posted by admin on May 21st, 2013 08:30 PM | Comments Off
இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதால் மப்பும் மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை ஏற்பட்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இதன் விளைவாக கேகாலை, இரத்தினபுரி போன்ற இடங்களில் 200 மில்லி மீற்றர்கள் வரை மழை வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு உண்டு என்றும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:-
காலநிலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் ...
விலைக்கட்டுப்பாடு இன்றி இயங்கும் உணவகங்கள்
Posted by admin on May 20th, 2013 09:10 PM | Comments Off
யாழ்.மாவட்டத்தில் உணவக உரிமையாளர்கள் சிற்றுண்டிகள், தேநீர், பால் தேநீர் போன்றவற்றின் விலைகளைத் தாம் நினைத்தபடி விற்பனை செய்து வருவதாக நுகர்வேர் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதன்காரணமாக நுகர்வோர் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காணமுடிகின்றது. ஒரு சில உணவகங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிலவற்றில் இந்த நடைமுறை கடைப்பிடிப்பதைக் காணமுடியவில்லை.
தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சமநிலையாக தேநீர் 10 ரூபாவாகவும் பால்தேநீர் ...
யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழா
Posted by admin on May 16th, 2013 05:47 AM | Comments Off
யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
யாழ்.மாநகரப் பகுதியில் மீள் நிர்மானப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வுகள் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாவட்ட பிரதம செயலாளர் ஏ. விஜயலட்சுமி, வடமாகாண ...
குடிதண்ணீர் தேடி ….பேராறு மக்கள்
Posted by admin on May 14th, 2013 10:30 AM | Comments Off
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள பேராறு கிராமத்தில் குடிதண்ணீர் தேடிமக்கள் அலைந்து திரிவதைக் காண முடிகின்றது.
பேராறு கிராமத்தில் வசிக்கின்ற அநேகர் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நிலையைப் பொறுத்தவரையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இவர்கள் காணப்படுகின்றனர்.
இவர்கள் வசிக்கின்ற காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லை.
இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குழாய்க்கிணறுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. இறுதியாக ஒரு ...
கோஷ்டி மோதல்
Posted by admin on May 11th, 2013 06:23 PM | Comments Off
யாழ். மானிப்பாய் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், மேற்படி மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர
குறித்த பகுதியில் உள்ள கோவிலில் பாட்டுக் கச்சேரியொன்று நடைபெற்றுள்ளது. இதன் போது கச்சேரிக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சிலரே மோதலில் ...
சகோதரியும், சகோதரனும் பலி
Posted by admin on May 10th, 2013 10:54 PM | Comments Off
வெள்ளவத்தையில் பாதசாரிக்கடவையை கடக்க முற்பட்டபோது கார் மோதி படுகாயமடைந்திருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். சுவிற்சர்லாந்து நாட்டிலிருந்து விடுமுறைக்காக இலங்கை வந்திருந்த சகோதரி, சகோதரன் உட்பட மூவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழிந்தவர்களாவர். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளவத்தை விகாரை ஒழுங்கைக்கு அருகில் உள்ள காலி வீதியில் அமைந்திருந்த பாதசாரிக் கடவையினை இவர்கள் இரவு 10.20 மணியளவில் கடக்க ...
படையினர் உட்பட 13 பேர் காயம்!
Posted by admin on April 29th, 2013 07:05 AM | Comments Off
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில், கரணவாய் பிரதேச குஞ்சர்கடைப் பகுதியில் இ. போ. ச. பஸ் வண்டியும், இராணுவ டிரக் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் படையினர் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ...
மறியல் போராட்டம்
Posted by admin on April 29th, 2013 07:02 AM | Comments Off
வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை8 மணி முதல் மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,எம்.ஏ.சுமந்திரன்,சி.சிறீதரன்,தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வி்.ஆனந்த சங்கரி,மலையக ...























