இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
ஆலயங்களை புனரமைத்து தாருங்கள் அரியாலை கிழக்கு மக்கள் கோரிக்கை
Posted by Vimal on April 30th, 2012 11:12 PM | No Comment
யுத்தத்தினால் அழிவடைந்த அரியாலை கிழக்கு பகுதியில் உள்ள ஆலயங்களை புனரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட இப்பகுதியில், மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டபோதும் இன்னமும் அப்பகுதியிலுள்ள ஆலயங்களை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதியிலுள்ள இந்து கிறிஸ்தவ ஆலயங்களை புனரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாலயங்களில் பல ...
கனடாவின் ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையும் – ஈழத்தமிழரின் நிச்சயமற்ற எதிர்காலமும்
Posted by Vimal on April 30th, 2012 11:03 PM | No Comment
எந்தவொரு யுத்தமும் பல துணைப் பாதிப்புக்கள் ஏற்படக் காரணமாக இருக்கும். ஆட்கடத்தல் தொடர்பாக கனடாவால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கை வாசினியையும் பாதித்துள்ளது.
30 வயதுகளில் உள்ள வாசினி என்கின்ற தமிழ் பேசும் பெண், தாய்லாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் பாதிப்பை தாங்கி வாழ்வதுடன், கனடாவின் ரொரன்ரோவில் வாழும் தனது வயது முதிர்ந்த பெற்றோருடன் ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்.
ஆனால் ...
பத்தாயிரம் பொலிசார் கடமையில் ! மேதினத்தை முன்னிட்டு….
Posted by admin on April 30th, 2012 08:14 AM | No Comment
மே முதலாம் திகதி இடம்பெறவுள்ள உலக தொழிலாளர் தினக் கூட்டங்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா, கினிகத்தேனை, பூண்டுலோயா உள்ளிட்ட பல பகுதிகளில் மே தினக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை ...
யாழ் இளைஞர்களின் வெளிநாட்டு ஆசையால் இலட்சக்கணக்கான ரூபா மோசடி!
Posted by admin on April 30th, 2012 08:08 AM | No Comment
யாழ்.மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டுஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் செய்வதறியாத நிலையில் திகைத்துப் போயுள்ளனர். இவ்வாறான மோசடிப் பேர்வழிகளிடம் பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மீளப் பெறுவதற்கு வழி தெரியாமல் பொலிஸ் நிலையங்களையும், நீதி மன்றங்களையும் நாடிச் செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப் ...
பிரிட்டனில் புயல்!
Posted by admin on April 30th, 2012 08:00 AM | No Comment
நேற்று பிரிட்டனில் வீசிய புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்றிரவு மணிக்கு 60 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியது.இதனால் வீட்டுக் கூரைகள் முதல் கட்டிடங்களுக்கும், மரங்கள் முறிந்து விழுந்தும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை, பலத்த காற்றுடன் கன மழைப் பொழிவும் காணப்பட்டது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. மரங்கள் ...
முறிகண்டியில் துப்பாக்கி கொள்ளையர்கள்!
Posted by admin on April 30th, 2012 07:53 AM | No Comment
திருமுறிகண்டிப் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீடொன்றுக்குள் துப்பாக்கிகள் சகிதமாகப் புகுந்த மூவர் அடங்கிய குழு வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அறையில் பூட்டிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயதுப் பிள்ளையை பணயமாக வைத்து கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இது தொடர்பாகத் தெரியவருவதாவது:
திருமுறிகண்டிப் பகுதியில் உள்ள சாரியா கிறீம் ஹவுஸ் என்ற கடைக் குள்ளும் அதனோடு ...
கோர விபத்து ….கிளிநொச்சியில்…
Posted by admin on April 29th, 2012 01:36 PM | No Comment
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் சாரதி ஒருவர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீதி அபிவிருத்திப் பணியிpல் ஈடுபடும் கனரக டிப்பர் வாகனம் ஒன்றும் சிறிய ரக கன்டர் வாகனம் ஒன்றும் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.ஆனையிறவுப்பகுதி நோக்கிச் சென்ற டிப்பர் ரக வாகனமும் ஆனையிறவுப்பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கன்ரர் ரக வாகனமும் ...
பொலிசாரின் அதிரடி! ஐவர் கைது!
Posted by admin on April 29th, 2012 01:22 PM | No Comment
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விநியோகிக்கும் பெரும் வலையமைப்பு ஒன்றை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நிர்மூலம் ஆக்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தின் பிரதான சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் பேபியன் என்கிற எஸ்.கரிகரன் (வயது 26) உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சிறிய 50 பைக்கற் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேரா ...
























