இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
நாசாவை அதிர வைத்த இந்து நெறியின் பேருண்மை!
Posted by admin on June 30th, 2012 07:54 PM | No Comment
நாசாவை அதிர வைத்த இந்து நெறியின் பேருண்மை!
" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல...்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு ...
தங்கச் சங்கிலி அறுத்து இராணுவம்
Posted by admin on June 30th, 2012 08:58 AM | No Comment
மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் வைத்து பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இராணுவச் சிப்பாயையும் அவரது சகா ஒருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் உத்தரவிடடுள்ளார்.
...
தாய் குழந்தையை கொலை செய்யும் காட்சி வீடியோ அம்பலம்
Posted by admin on June 30th, 2012 08:41 AM | No Commentசாதனை நிகழ்த்திய மாற்றுத்திறனாளி
Posted by admin on June 29th, 2012 01:17 PM | No Comment
சாதனைகளை நிகழ்த்த துணிவே துணை என்பதை கனடாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் நிரூபித்து இருக்கிறார்.
டொராண்டோ நகரை சேர்ந்தவர் ஸ்பென்சர் வெஸ்ட் (வயது 31). இவர் 5 வயது சிறுவனாக இருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரு கால்களையும் இழந்து விட்டார்.
என்றாலும் அவர் உள்ளத்தில் மன தளர்ச்சி இல்லை. அவர் ஆப்பிரிக்காவில் இருக்கும் உயர்ந்த மலைச்சிகரமான கிளிமான்ஜரோ ...
நாயை உயிரோடு சாப்பிட்ட இளைஞர்
Posted by admin on June 29th, 2012 01:08 PM | No Comment
டெக்சாசில் பக்கத்துவீட்டுக்காரரின் நாயை உயிரோடு சாப்பிட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெக்சாஸைச் சேர்ந்தவர் மைக்கேல் டெர்ரன் டேனியல்(22). அவர் போதைப் பொருள் உட்கொண்டுவிட்டு பக்கத்துவீட்டுகாரரின் நாயைப் பிடித்து கடித்து அதன் உடம்பில் உள்ள சதையை எடுத்துள்ளார். அதன் பிறகு அதை அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்தார். போதையில் செய்வதறியாது கை, வாய் மற்றும் ஆடையில் ரத்தக்கறையுடன் ...
4 வயது சிறுமி ரம்புட்டான் விதையால் மரணம்
Posted by admin on June 29th, 2012 01:01 PM | No Comment
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமியொருவர் மூச்சுத்திணறி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று கடந்த புதன்கிழமை தொடங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தை கொண்டு வந்த ரம்புட்டானை சாப்பிட்ட சிறுமி அதன் விதை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்படவே முதலில் வில்பாத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நாகொடை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இது ...
கோலாலம்பூர் நகரில் இலங்கைப் பெண் திருமதி அழகி 2012
Posted by admin on June 28th, 2012 09:03 AM | 1 Comment
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற ”ஆசிய சர்வதேச திருமதி அழகி 2012” போட்டியில் முதல் இடத்தினை இலங்கைப் பெண் பெற்றுள்ளார்.
32 வயதான ஶ்ரீமாலி பொன்சேக்கா என்பவரே இவ்வாறு முடி சூடியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.
1985ஆம் ஆண்டு ரோசி சேனாநாயக்க ”திருமதி” பட்டத்தை வென்ற பின்னர் திருமதி பட்டம் ஒன்று 27 ...
வேதனை தீராதோ…. கவிப்பாடல்
Posted by admin on June 28th, 2012 08:53 AM | No Comment
வேதனை தீராதோ.... கவிப்பாடல்
மழையைக் கண்டு
மயிலினங்கள் ஆடி மகிழுதே
எந்த மனமிரங்கி
எமது வாழ்வை மகிழ வைக்குமே!
குடை விரிந்து கொண்டு
மழையைத் தடுத்து நிக்குதே
எந்த குலம் எமக்கு
அமைதிக் குடை விரிக்குமோ!
பணம் நிறைந்த மனிதரிடம்
பாசம் நிறையுமா - எம்
பசியைப் போக்க அவர் கரங்கள்
எழுந்து கொள்ளுமா!
வறுமை எமது வாழ்வை தினம்
வாட்டி வதைக்குதே
வாழ ஒரு வழியை மட்டும்
காட்ட மறுக்குதே!
வன்னிக்காட்டில் வாடும் உயிர்களின்
வேதனை தீராதோ - நாம்
வாழும் ...























