இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
உங்களுக்கு நீரிழிவா?
Posted by admin on June 28th, 2012 01:43 AM | No Comment
உங்களுக்கு நீரிழிவா?
நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டால் நான்கு மாதங்களில் அவர்களுக்கு நீரிழிவு கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு என்பது உலகளாவிய ஒரு நோயாக பரவியுள்ளது. நீரிழிவின் தொடர்ச்சியாக கண் பாதிப்பு, நரம்பியல் நோய்கள், மூட்டுவலி போன்றவை ஏற்படுகின்றன. இதனால் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் ...
ஒரே நேரத்தில் பயனுள்ள எட்டு மென்பொருள்கள் இலவசமாக …
Posted by admin on June 27th, 2012 09:45 AM | No Comment
கட்டண மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைத்தாலே நமக்கு சந்தோசமாக இருக்கும். ஒரே நேரத்தில் பயனுள்ள எட்டு மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தால் எப்படி இருக்கும்? Digiarty என்ற டிவிடி ரிப்பர்,கன்வெர்டர் மென்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் 7 மென்பொருள் நிறுவனங்கள் சேர்ந்து கோடைகால மெகா ஆபராக அவர்களின் கட்டண மென்பொருள்களை இலவசமாகத் தருகின்றன. இதனால் திருட்டு மென்பொருளைத் ...
கணணி அவசர செயற்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை
Posted by admin on June 27th, 2012 09:29 AM | No Comment
பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற கணனி வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதாக இலங்கையின் கணணி அவசர செயற்பாட்டுப் பிரிவு கணணிப் பாவனையாளர்களை எச்சரித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக இலங்கையின் கணணி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு,
இதன் காரணமாக ஏராளமான கணனிப் பாவனையாளர்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த வைரஸ் கணணிக்குள் நுழைந்த கையோடு கணனியில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
அதோடு ...
இளம் கர்ப்பிணித் தாயொருவர் தீ மூட்டி தற்கொலை!
Posted by admin on June 27th, 2012 08:04 AM | No Comment
தமக்குத் தாமே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக மரணமான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கல்வியங்காட்டைச் சேர்ந்த ச.தர்சினி வயது 18 என்ற தாயே மரணமானவராவார்.இவர் வயிற்றில் ஏழு மாதக்குழந்தையும் இவருடன் சேர்ந்து எரிந்து மரணமாகியுள்ளது.கடந்த 24ம் திகதி வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் ...
முதல் முறையாக பிரசவத்தின் போது கணவனும் இருக்கும் முன்னோடித் திட்டம் சாவகச்சேரியில்…
Posted by admin on June 27th, 2012 07:51 AM | No Comment
பிரசவத்தின் போது மனைவிக்கு அருகே கணவனும் இருக்கும் முன்னோடித் திட்டம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முதல் முறையாக நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
இலங்கை அரச வைத்தியசாலைகளில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது முதல்முறையாகும். அந்த வகையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முதல் தடவையாக இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த வைத்தியசாலைக்குப் புதிதாக நியமனம் பெற்றுள்ள மகப்பேற்றுத் துறையில் சிறப்புப் ...
காயம் குறும்படம் யாழ்மண்ணில் இருந்து
Posted by admin on June 26th, 2012 08:16 AM | No Commentஇந்திய பெண்மணிக்கு இஸ்ரேல் அரசு நிரந்தர குடியுரிமை
Posted by admin on June 26th, 2012 08:00 AM | No Comment
மும்பையில் 2 வயது குழந்தையை காப்பாற்றிய இந்திய பெண்மணிக்கு இஸ்ரேல் அரசு நிரந்தர குடியுரிமை கொடுத்து கவுரவம்
மும்பை நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்நேரத்தில் தாய், தந்தையரை இழந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 வயது இஸ்ரேல் நாட்டு குழந்தையை காப்பாற்றிய இந்திய பெண்மணி சாண்டிரா சாமுவேலுக்கு இஸ்ரேல் ...
குப்பிளானில் நகை பணம் கொள்ளை
Posted by admin on June 25th, 2012 05:43 PM | No Comment
குப்பிளானில் பெண்கள் தனித்திருந்த வீடொன்றினுள் புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்த பெருந் தொகையான பணம் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் குப்பிளான் தெற்கு கன்னிமார் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.பெண்கள் தனித்திருந்த வீட்டிற்கு நேற்று அதிகாலை சென்ற முகமூடியணிந்த நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.வீட்டின் ...























