இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
சௌதியிலிருந்து திரும்பிய இலங்கைப் பணிப்பெண்ணின் பரிதாபநிலை!
Posted by admin on June 25th, 2012 05:17 PM | No Comment
வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வலது கால் உடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னக்கண்டு (வயது 44) என்பவரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.
பணிப்பெண்ணாக 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி இவர் சவூதி அரேபியாவுக்குச் ...
கிளிநொச்சி குளத்திற்கு அருகில் உள்ள ஜந்தடி….
Posted by admin on June 24th, 2012 11:16 PM | 1 Comment
கிளிநொச்சி கிழக்கு பகுதியினை கிளிநொச்சி நகருடன் இணைக்கும் மிக பிரதான பாதையில் ஒன்றான கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான பாதையில் கிளிநொச்சி குளத்திற்கு அருகில் உள்ள ஜந்தடி வான் பாலம் இருநூறு இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு இன்று (24) மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் கிளிநொச்சி நகருக்கும் கிளிநொச்சி கிழக்கு பகுதிக்கும் இடையேயான போக்குவரத்திற்கு கடந்த ...
கண்ணிவெடி வெடித்து மூவர் படுகாயம்
Posted by admin on June 24th, 2012 01:27 PM | No Comment
கண்ணிவெடி வெடித்து மூவர் படுகாயம்
யாழ். முகமாலை முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் போது கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலோரஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது 32), பரமசிவம் பாவானி (வயது 20), யேசுதாசன் ஜெப்ரியூட் (வயது 34) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர். இன்று (23) சனிக்கிழமை காலை 7 ...
ஆனைக்கோட்டை மண்ணில் அன்னையாகி
Posted by admin on June 24th, 2012 01:21 PM | No Comment
அமரர் கனகரத்தினம் இளையபிள்ளை
மலர்வு : 12 மார்ச் 1930 — உதிர்வு : 24 யூன் 2010
யாழ்.கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரத்தினம் இளையபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கட்டுவன் மண்ணில் உதயமாகி
ஆனைக்கோட்டை மண்ணில் அன்னையாகி
குடும்பத்தின் குலவிளக்காய்
பெற்றோருக்கு அன்பு மகளாய்
மாமன் மாமியின் ஆசை மருமகளாய்
சகோதரர்களின் அன்புச் சகோதரியாய்
கனகரத்தினத்தின் பாசமிகு மனைவியாய்
இல்வாழ்வில் நன்மக்கள் ஐவரைப் பெற்று
பாசமிகு ...
நாளாந்த செய்திவலம் ஆலயதிருவிழா.
Posted by admin on June 24th, 2012 10:05 AM | No Commentஜெர்மனி மருத்துவமனையில் சாதனை
Posted by admin on June 23rd, 2012 05:53 AM | No Comment
ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகர மருத்துவமனையில் முதன்முறையாக குழந்தை பிறப்பினை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உதவியுடன் புகைபடமாக பதிவு செய்துள்ளனர். இது மருத்துவ வரலாற்றில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. பொதுவாக இந்த கருவிகள் குழாய் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சாரைட் மருத்துவ குழுவினர் இதற்காக திறந்த நிலைகொண்ட ஸ்கேனரை உருவாக்கினர். அது குழந்தை பிறப்பின்போது தாய்மார்களுக்கு எளிதான ...
தானத்தில்சிறந்த தானம் அன்னதானம் அன்று இன்று சிறுநீர்தனம்
Posted by admin on June 23rd, 2012 05:41 AM | No Comment
பிரிட்டனில் தனது 83 வயதில் சிறுநீரகத்தை தானம் செய்ததன் மூலம் பிரிட்டிஷ் மருத்துவ உலகில் நிக்கொலஸ் கிரேஷ் என்பவர் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
தனது மனைவி இறந்தது முதல் தனது சிறுநீரகத்தை தானம் செய்வதற்கான யோசனை குறித்து தான் ஆராய்ந்துவந்ததாக நிக்கொலஸ் கிரேஷ் கூறியுள்ளார்.
அவரது சிறுநீரகம் 40 வயதுடைய ஒருவரது சிறுநீரகத்தைப் போல செயற்படுவதை கண்டுபிடித்த பின்னர் வைத்தியர்கள் ...
மூளையின் செயற்பாட்டை அதிகரிக்க நிம்மதியான தூக்கம்.
Posted by admin on June 23rd, 2012 05:35 AM | No Comment
நிம்மதியான தூக்கத்தின் மூலம் மூளையின் செயற்பாட்டையும் வினைத்திறனையும் அதிகரிக்க முடியும் என்பதை ஆய்வாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் நினைவாற்றலை அதிகரித்து அதிகளவு தகவல்களை மூளைக்கு உள்வாங்கலாம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உறக்கத்தின்போது மூளை தனது ஆற்றலை அதிகரித்து, எதிர்கால செயற்பாடுகளுக்கு வினைத்திறனான முறையில் தயாராவதாக சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நிம்மதியற்ற மற்றும் போதிய தூக்கமின்மையால் உரிய முறையில் செயற்படுவதற்கு ...























