இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
சிங்களப் பாடசாலை செல்லும் தமிழ் மாணவர்களின் கதி
Posted by admin on June 21st, 2012 08:48 AM | No Comment
களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, டிக்ஹேன மில்லேவ தோட்டப் பகுதிகளில் முறையான தமிழ்க் கல்வி இன்மையால் பெரும்பாலான தமிழ் மாணவர்கள் சிங்களப் பாடசாலைகளுக்கு கல்வி கற்கச் செல்வதைக் காண முடிகிறது. இபிபரதேசங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகள் இயங்கி வருகின்ற போதிலுளம் இங்கு கல்வி நடவடிக்கைகள் திருப்தியற்ற நிலை காணப்படுவதால் பிள்ளைகளை சிங்கள பாடசாலைகளுக்கு அனு“பப வேண்டிய ...
1ம் உலகப்போரில் ஈழத்தமிழனிடம் கையேந்திய இங்கிலாந்து இன்று நம் நிலை
Posted by admin on June 20th, 2012 09:17 PM | No Comment31 ம் நாள் நினைவஞ்சலி தர்மசீலன்
Posted by admin on June 20th, 2012 08:38 AM | No Comment
31 ம் நாள் நினைவஞ்சலி
தர்மசீலன்
மண்ணையும் எம்மையும் விட்டுப்பிரிந்த தர்மசீலன்
அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஒரு மாதமாகிவிட்டது.
அந்தப் பிரிவால் வாடிய எமது துயரத்தில் பங்கு கொண்ட அத்தனை உள்ளங்களுக்கும்
அவரது இறுதிக் கிரிகையில் பங்கேற்ற அத்தனை பேருக்கும்
மற்றும் சிறுப்பிட்டி இணையம், ஆனைக்கோட்டை இணையம் போன்றவைக்கும்
எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு 20.06.2012 நடைபெறும் 31 ம் நாள் நிகழ்விலும் கலந்து ...
இலையில் புதிய வகை ஆடை. மாணவர் சாதனை!
Posted by admin on June 20th, 2012 07:59 AM | No Comment
உங்களின் சட்டையோ அல்லது கவுனோ, இலைகளைப் போல, வெளியில் உள்ள கார்பன் -டை- ஆக்சைடை உள்ளே இழுத்து, உங்களின் உடலுக்கு ஆக்சிஜனை தரும் என்றதகவலை இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒளிச்சேர்க்கை போன்ற செயலைச் செய்யும் இத்தகைய உடையை கவுகாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐஐடி-ஜி) மாணவர் உருவாக்கியுள்ளார். குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது, பலர் தொட்டு விளையாடி ...
கிளிநொச்சி மீன் வியாபாரிகளின் அவலம்
Posted by admin on June 20th, 2012 07:24 AM | No Comment
இறுதி யுத்தத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பிரதேசத்தின் அம்பாள்குளம் பொதுச்சந்தை மீன் வியாபாரிகள் பெரும் அவலத்திற்கு மத்தியில் மீன் வியாபாரம் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இப்போது கடும் வெயில் காலம் என்பதால் சந்தைக்கு கொண்டுவரும் மீன்களை ஒரு சில மணித்தியாலயங்களே வைத்து விற்பனை செய்ய முடிவதாகவும் அதன் பின் வெயிலின் தாக்கத்தால் அவை கருவாடாகி விடுவதாகவும் ...
மகனே…..ஓடி நீ சென்றதெங்கே? கவிதை
Posted by admin on June 19th, 2012 08:10 PM | No Comment
மகனே.....ஓடி நீ சென்றதெங்கே? கவிதை
ஆழ்கடலில் முத்தென உனை
அன்னை பெற்றெடுத்தாள்
பாரினில் உயர் உனக்கிணை இல்லையென
பாசமுடன் உனை வளர்த்தாள்
கேட்கும் ஒலியெல்லாம் - உன்
குரல் இனிமைக்கு ஈடில்லை என நினைத்தாள்
இன்று........
தேடிடும் இடமெல்லாம்
தேடியும் உனைத் தோற்றவளாய்
சோகத்தில் வாடவிட்டு
ஓடி நீ சென்றதெங்கே?
பாடியும் ஆடியும்
பண்புடன் இருந்தவனே!
கூடியும் கூச்சலிட்டும்
குழந்தையாய் நடந்தவனே!
ஓடி ஓடி உலகெங்கும்
உன் பெயர் பதித்தவனே!
சுவையான நாமத்தைச் சூடி
சந்தோசமே உன் சொந்தமாய் கொண்டவனே!
பாசமிகு மனைவி மக்களை ...
எங்கள் மண் தாயகக்குறும் படம்
Posted by admin on June 19th, 2012 03:30 PM | No Commentதீ விபத்து ஆனைக்கோட்டையில்!
Posted by admin on June 19th, 2012 09:33 AM | No Comment
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை அரசடிச் சந்தியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அவ்வீட்டின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. மின்னொழுக்கு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டதாக அவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். நேற்றையதினம் பூராகவும் மின்வெட்டு அமுலிலிருந்ததாகவும் பின்னர் மாலை 6 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டபோது வீட்டின் ஒருபகுதியில் தீ பரவியதாகவும் அவர் கூறினார். உறவினர்களின் உதவியுடன் ...























