இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் நகை, பணம் கொள்ளை
Posted by admin on July 31st, 2012 02:24 PM | No Comment
யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணம் என்பன இன்று செவ்வாய் அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் – மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தனியார் வைத்தியசாலைக்குப் பின்பக்கமுள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான பெற்றோரைப் ...
கணவன் மனைவி குடும்பத்தகராறு.கத்திக்குத்தில் முடிவு!
Posted by admin on July 31st, 2012 02:19 PM | No Comment
கணவன் மனைவி தராறினால் மனைவியைக் கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.ஆணைக்கோட்டை, முள்ளிப் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய குடும்பப் பெண் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே குறித்த பெண் மீது அவரது கணவன் கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து, கணவன் ...
ஒலிம்பிக் போட்டி
Posted by admin on July 30th, 2012 01:31 PM | No Comment
லண்டன், ஜூலை 30: லண்டனில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று மொத்தம் 14 தங்கப் பதக்கங்கள் கைபற்றப்பட்டன.
இதில் மகளில் குழு வில் வித்தைப் போட்டியில் தென் கொரிய மகளிரணியை எதிர்த்து சீனா மோதியது. தங்கப்பதக்கத்திற்கான இறுதி போட்டியில் முதலில் ஆடிய தென் கொரிய மகளிரணி 210-209 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. ...
நல்லூரில் கடை குத்தகைக் கட்டணம் அதிகரிப்பு. வர்த்தகர்கள் விசனம்
Posted by admin on July 30th, 2012 01:12 PM | No Comment
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் கொடியேறி திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை நிலையில். ஆலய சூழலைச் சுற்றி மாநகர சபையின் கடை குத்தகைக் கட்டணம் கொடிகட்டி பறந்து வருகின்றது.
ஆண்டுதோறும் திருவிழாவில் ஆலயச் சூழலில் வியாபாரம் செய்வதற்கு கட்டணமாக குறித்த தொகையை மாநகரசபை வசூலிப்பது வழமை. எனினும் அளவுக்கு அதிகமாக கட்டணங்களை வசூலிப்பதாக வர்த்தகர்கள் ...
மரண அறிவித்தல்
Posted by admin on July 30th, 2012 01:02 PM | No Comment
மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணி வைரவநாதன் அவர்கள் 26-07-2012 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி வைரவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரமோகன், புவனேந்திரன்(கொழும்பு), சதாசிவம்(லண்டன்), கணேசன்(லண்டன்), சுப்பிரமணியம், ஜெகதீசன்(கனடா), நடராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலா, ஜெயராணி(கொழும்பு), கமலா(லண்டன்), குயிலினி(லண்டன்), மேனகா, விசாலினி(கனடா), நிராஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை ...
தானங்களில் சிறந்தது கண் தானம்
Posted by admin on July 29th, 2012 11:51 AM | No Comment
மனிதர்களின் ஐம்புலன்களில் கண்களுக்குத் தனிச் சிறப்புண்டு. உயிரை இழக்கும் உடல், சடலமாக மதிப்பிழப்பதுடன் மண்ணில் புதைந்து போகிறது. ஆனால் கண்கள், வேறொரு உடலுடன் இணைந்து பூமியில் வாழும் வரம்பெற்றவை.எந்த வயதினரும் தங்கள் கண்களைத் தானமாகச் செய்யலாம், ஒருவர் இறந்து 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்ய வேண்டும், ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய்த் தாக்கியவர்கள் ...
காய்கறி விற்கும் பெண்ணுக்கு மகசேசே விருது
Posted by admin on July 29th, 2012 11:27 AM | No Comment
தாய்வானில் காய்கறி விற்கும் பெண்ணுக்கு நோபல் பரிசுக்கு நிகராகக் கருதப்படும் ராமன் மகசேசே விருது வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்சின் மணிலா நகரில் இயங்கி வரும் ராமன் மகசேசே விருது அறக்கட்டளை, சமூக சேவைக்கான விருதை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.
இவ்வாண்டு கம்போடியா, பங்களாதேஷ், தாய்வான், இந்தியா,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக காய்கறி ...
இசை இறுவட்டு வெளியீடு. ‘அப்பனே வைரவா’
Posted by admin on July 29th, 2012 11:22 AM | No Comment
யாழ். சுதுமலை அருள்மிகு எச்சாட்டி வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் வருடாந்த மகோற்சவம் ஆகியவற்றை முன்னிட்டு திருப்பதி என்டர்டெய்ன்மென்ட் தினேஸ் ஏகாம்பரத்தால் வெளியீடு செய்யப்பட்ட அருட்பாடல்கள் அடங்கிய 'அப்பனே வைரவா' இசை இறுவட்டு அண்மையில் ஆலயத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் ஓய்வுநிலை மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.























