Tamilmtv.com
முதல்கமிழ்FMவானொலி1992
Santhora.tv
STSதமிழ்Tv
Lankasri.com
நவற்கிரி.கொம்
live tv
Super Singer
குறும்படங்கள்
சிறப்பு இணையங்கள்
counter
-
Recent Posts
- தமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது
- இன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)
- ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்
- தமிழ்.எம்.ரிவியின் மகிழ்வான செய்தி
- பிரிஸ்ஸிகா .நந்தகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2018
Archives
- January 2019
- December 2018
- November 2018
- September 2018
- August 2018
- May 2018
- April 2018
- March 2018
- February 2018
- January 2018
- December 2017
- October 2017
- September 2017
- June 2017
- May 2017
- April 2017
- March 2017
- February 2017
- January 2017
- October 2016
- August 2016
- July 2016
- June 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- February 2013
- January 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
Meta
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு
மரண அறிவித்தல்:திருமதி கெளசல்லியாமதி (கெளசி) ஜெனார்த்தனன்
Posted by Vimal on June 30th, 2014 10:43 PM | Comments Off on மரண அறிவித்தல்:திருமதி கெளசல்லியாமதி (கெளசி) ஜெனார்த்தனன்
ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கெளசல்லியாமதி (கெளசி) ஜெனார்த்தனன் நேற்று (29.06.2014) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் மதியாபரணம் காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதியரின் அன்பு மகளும் ஜெனார்த்தனனின் (பயிற்சியாளர் LOLC) அன்பு மனைவியும் சம்யுக்தா, மிகுதுனன் ஆகியோரின் பாசமிகு தாயும் மதியரசன் (புரூஸ் லண்டன்), விகர்ணமதி (றோகன் பிரான்ஸ்), புஸ்பாகரன் (ஜேர்மனி), பிரகாஸ், முகில்வண்ணன், கெலன் ஆகியோரின் ...
ஒரே நாளில் 4.45 கோடி
Posted by admin on June 24th, 2014 10:18 AM | Comments Off on ஒரே நாளில் 4.45 கோடி
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு ஒரே நாளில் பக்தர்கள் 4.45 கோடியினை (இந்திய ரூபாய்) உண்டியல் மூலம் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
உலகின் பணக்கார கடவுளாக போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினந்தோறும் பக்தர்கள் கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
சராசரியாக ஒரு நாளுக்கு 2.25 (இந்திய ரூபாய்) கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதாக தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ...
ஏழைப்பெண்ணை மணமுடிக்கும் இளவரசர்
Posted by admin on June 20th, 2014 06:13 AM | Comments Off on ஏழைப்பெண்ணை மணமுடிக்கும் இளவரசர்
துபாய் நாட்டு இளவரசர் முகமது அல் மக்தும், தான் அகதி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று அறிவித்துள்ளார்.
பாலஸ்தீன நாட்டிலிருந்து காலிலா அரபு என்ற பெண் துபாயில் அகதியாய் குடிபெயர்ந்து அந்நாட்டின் தலைநகர் அருகே தெருவோரத்தில் வளர்ந்து வந்தார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் தலைநகர் அருகே உள்ள பின்தங்கிய பகுதிகளில் அறக்கட்டளை பணிகளை துபாய் ...
கரவெட்டியில் வறுமை காரணமாக 16 வயதேயான பாடசாலை மாணவன் தற்கொலை
Posted by admin on June 20th, 2014 04:35 AM | Comments Off on கரவெட்டியில் வறுமை காரணமாக 16 வயதேயான பாடசாலை மாணவன் தற்கொலை
கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் கண்ணீரின் வாழ்க்கை
வறுமை காரணமாக 16 வயதேயான பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். தூக்கில் தொங்கிய நிலையில் அவனது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வன்னி இறுதி யுத்தத்தின் பின்னராக இடம்பெற்று வந்திருந்த நிலையில் வடமராட்சியின் கரவெட்டி இராஜகிராமம் பகுதியில் வசித்து வந்திருந்த நிலையினிலேயே அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். கருணாகரன் நிம்சன்(வயது ...
இணையத்தால் இதயத்தில் இணைந்தவனின் பிறந்தநாள்
Posted by admin on June 16th, 2014 05:53 AM | Comments Off on இணையத்தால் இதயத்தில் இணைந்தவனின் பிறந்தநாள்
விமல் குமாரசாமி அவர்களின்பிறந்தநாள்16.06.2014
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவருபவருமான விமல் குமாரசாமி அவர்களின்பிறந்தநாள் 16.06.2014 இவர் புலம் பெயர்வாழ்வில் இணையத்தளங்கள் உருவாக்கும் வல்லமை பெற்று தன் பணியை ஊடகத் துறையில் இணை த்து பணி தொடங்கினார்.
சிறுப்பிட்டி மண்ணின் பிறப்பு .இவன் எங்கள் மண்ணில் பிறந்ததே தனிச்சிறப்பு
எமது ஊருக்காய் இவர் செய்த பணிகள் என்ன?பேச்சிலே வீரம் கொள்ளாது ...
யாழில் கூத்தாட்டம் போடும் மாணவர்கள்.
Posted by admin on June 13th, 2014 06:30 AM | Comments Off on யாழில் கூத்தாட்டம் போடும் மாணவர்கள்.
யாழ்ப்பாணம் மட்டுமல்ல உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் அதிக வருமானத்தை ஈட்டித் தரக் கூடியது மதுபானசாலை ஆகும். அந்தளவுக்கு மதுப் பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றனர்.
இந் நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து, தமிழினத்தின் கல்வி கவலைக்கிடமாகும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தன் பிள்ளைகள் எதிர்காலத்தில் பெரியதொரு பதவியில் ...
வளரும் கவிஞர் ரதிமோகன் அவர்களை வாழ்த்துவோம்.
Posted by admin on June 10th, 2014 07:22 AM | Comments Off on வளரும் கவிஞர் ரதிமோகன் அவர்களை வாழ்த்துவோம்.
பாடும் பறவைகளே…..!
பாடும் பறவைகளே
பாவை தருமிந்த
பாக்களை எடுத்துச் சென்று
பாரெல்லாம் பறந்திடுவீர்…….!
ஆறு அறிவு என மனிதன்
ஆணவம் கொண்டலைகிறான்
ஏதறிவும் அவனிடமின்றி
ஏப்பம் விட்டு திரிகிறான்
நிலையற்ற இவ்வாழ்வை
நிஐம் என நினைத்திங்கு
நித்திலத்தை நாசமாக்கி
நீசனாகி நிற்கின்றான்
வஞ்சம் சூது ஏதுமின்றி
விந்தையான கதைபேசி
கொஞ்சி குலாவி திரிகின்றீர்
வஞ்சி அதைகண்டு
நெஞ்சம் விம்மி நிற்கின்றேன்…….!
அன்பு ஒன்றே உயிர்மூச்சாய்
அனைவரும் ஒன்றிணைந்த
ஆதிக்கம் இல்லாதொருலகு
அன்பால் அமைப்போம் என
எங்கும் சென்று சொல்லிடுவீர்…….!
ஏழ்மை,தாழ்மை தவிர்த்திங்குஇன மத பேதமின்றிய
இனிய உலகமதை காண்பதற்கு
இசை ...
யேர்மனி போஃகும் புத்தாண்டுக் கலைமாலை 2007 நடுவராக சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
Posted by admin on June 10th, 2014 06:52 AM | Comments Off on யேர்மனி போஃகும் புத்தாண்டுக் கலைமாலை 2007 நடுவராக சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
யேர்மனி போஃகும் புத்தாண்டுக்கலை மாலை 2007 பாடல் போட்டியில் அவர்கள் அழைப்பை ஏற்று இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவருடன் நடுவர்களாக இணை த்து குழந்தைகவிஞன் திரு. என்.வி. சிவநேசனையும். குரலிசை ஆசிரியை ஞானாம்பாள் விஐயகுமார் அவர்களையும் இணைத்து 2007ஆம் ஆண்டு நடைபெற்ற பாடல் போட்டிக்கு நடுவகளாக பணியாற்றியிருந்தனர்
அதில் அவர்கள் பணிகண்டு மகிழ்வுற்ற நிகழ்ச்சி ...