இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter
தலையை வெட்டி மரண தண்டனை
Posted by admin on June 13th, 2013 11:02 AM | செய்திகள் | Comments Off
சவூதி அரேபியா சிரிய பிரஜை ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைவஸ்துகளை சவூதி அரேபியாவிற்குள் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த சிரிய பிரஜையின் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பாலியல் வல்லுறவு, படுகொலை, ஆயுதக்கொள்கை, போதைவஸ்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் ...
பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராஜேஸ்வரி கந்தசாமி[13-06-13]
Posted by admin on June 13th, 2013 10:54 AM | பிறந்தநாள் வாழ்த்து | Comments Off
இராஜேஸ்வரி அவர்களின் பிறந்த நாள் 13.06.2013ஆகிய இன்று இவரை அன்பு கணவர் கந்தசாமி .மகள் நித்யா .மகன்மார் அரவிந்,.மயூரன் லண்டன் சின்னம்மா,தம்பிமார் குமாரசாமி.தேவராசா. ஜெயகுமார் .தவராசா.தங்கை தவேஸ்வரி.மச்சாள்மார் சுதந்தினி.விஜயகுமாரி. பவானி. மருமக்கள் சந்திரா.யானா. சன். சாமி. சுதேதிகா தேவிதா. தேனுகா.தேவதி. சுதர்சினி, சுதர்சன். சுமிதா. மசேல்.றொபின். ஜுலியான் .பெறாமக்கள் ஹிசான்.டிலக்ஷன். மகேந்திரன் குடும்பத்தினர், (சாந்தி குடும்பத்தினர், ...
மனைவியை 40 கி.மீ தூரம் தோளில் சுமந்த இளைஞர்!
Posted by admin on June 11th, 2013 07:34 AM | சிரிக்கசிந்திக்க | Comments Off
கேரளாவில் பழங்குடியின இளைஞர் ஒருவர் பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை காப்பாற்றுவதற்காக பலத்த மழையையும் பொருட்படுத்தாது 40 கி.மீ தூரம் மனைவியை தோளில் சுமந்து வந்த சம்பவம் ஊடக கவனம் பெற்றுள்ளது.
கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில், கொன்னி எனும் அடந்த வனப்பகுதி உள்ளது. இங்கு கணிசமாக வாழும் பழங்குடியினர் வனப்பகுதியில் உள்ள தேனை ...
6 ம் ஆண்டு நினைவஞ்சலி. அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை
Posted by admin on June 11th, 2013 07:27 AM | நினைவஞ்சலி | Comments Off
யாழ்ப்பாணம் , ஸ்ரான்லி வீதியை பிறப்பிடமாகக் கொண்டிருந்த ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறுபிள்ளைகளை நன்றே பெற்றெடுத்து
நற்தந்தையெனும் பொருளுணர்ந்து
சிந்தையெல்லாம் நாமாகி எமை வளர்த்தெடுத்தீர்
ஐயா உமை நினைக்கையிலே உருகுதெங்கள் உள்ளம்
வாகன உரிமைமையாளராய் உமை வளப்படுத்தி
வரவையெல்லாம் எமக்காக செலவழித்து
அன்பையும் அறத்தையும் ஊட்டி வளர்த்தெடுத்தீர்
ஐயா உமை நினைக்கையிலே உருகுதெங்கள் உள்ளம்
வறுமையெனும் ஒரு நிலையை
யாம் கண்டதில்லை உம் உழைப்பால்
வாழ்ந்தோம் நாம் என்றும் குதூகலமாய்
ஐயா உமை நினைக்கையிலே உருகுதெங்கள் உள்ளம்
இப்போது நினைத்தாலும் இனிக்குமய்யா உங்கள்முகம்
எப்போதும் ...
சொந்த சகோதரியை கர்ப்பிணியாக்கிய சகோதரன்
Posted by admin on June 10th, 2013 10:13 AM | தாயகச்செய்திகள் | Comments Off
தனது சொந்த சகோதரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சகோதரன் ஒருவரை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியரிடம் சென்றுள்ளார்.
அப்போது, வைத்தியர் சிறுமியின் சிறுநீரை பரிசோதனை செய்து களுபோவில வைத்தியசாலைக்கு மருத்துவ அறிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளார். அங்கு ...
மரணஅறிவித்தல் திரு லீனப்பு பெனடிக்ட்
Posted by admin on June 10th, 2013 10:03 AM | கவிதை வலம் | Comments Off
காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட லீனப்பு பெனடிக்ட் அவர்கள் சனிக்கிழமை 08-06-2013 அன்று இறைவன் அடிசேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தொம்மை லீனப்பு திருமதி.லீனப்பு லூர்த்தம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை செபமாலையம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
திருமதி. மேரி கிறிஸ்ரி(குஞ்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,
மிறோல்ட், மயூலிக்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரி ஸ்டெல்லா, டேவிட், ...
21 வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி
Posted by admin on June 7th, 2013 08:38 PM | பிறந்தநாள் வாழ்த்து | Comments Off
யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2013 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா மார்தம்பிசன். சாமி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் பெரியசித்தப்பா தேவராசா சித்தி சுதந்தினி தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி.சின்னச்ஜெயகுமார் சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். தங்கை. சுமிதா. குட்டிச்சித்தப்பா தவராஜா சித்தி பவானி.அத்தை.தவேஸ்வரி,மச்சான்மார் ...
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கான பாடல் ஒன்று
Posted by admin on June 7th, 2013 08:34 PM | நம்மவர் நிகழ்ச்சிகள் | Comments Off
பார்வையி ட வரும் இணைய நண்பர்களே இந்தப்பாடலானது திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது எஸ்.ரி.எஸ் கலையகத்திற்கு நட்ப்புரீதியாக வந்தபோது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதாவது தனது ஊரான நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்க ஆசைப்படுவதாக. அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள் கூடியதால் ...
























